ATM பயன்படுத்துவோருக்கு FBI கொடுக்கும் அவசர எச்சரிக்கை Red Alert for ATM users from FBI


உலகத்தில் ஏ.டி.எம் பயன்படுத்துவோருக்கு FBI அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கணக்கு உரிமையாளருக்கு வழங்கப்பட்டுள்ள ATM அட்டைகளைப் போல் போலியான அட்டைகளை பயன்படுத்தி சைபர் தாக்குதல் நடத்தி பணம் திருடும் பாரிய சைபர்கரைம் நடக்க வாய்ப்புள்ளதாக FBI தெரிவித்துள்ளது. நிதி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்காக ஏடிஎம் அட்டை பயன்படுத்துவோம் அட்டை உரிமையாளரின் விபரங்களையும் வங்கிகளிலிருந்து லாவகமாக திருடுகிறது.
இதன்பின் வார இறுதி சனி ஞாயிறு தினங்களில் வங்கி மூடப்பட்டுள்ளதால் இந்த நாட்களில் சைபர் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக FBI அமைப்பு தெரிவித்துள்ளது. இதனூடாக சிறிய காலத்தில் அதிக பணத்தை அடைவதே இவர்களின் நோக்கமாக உள்ளது.
ஐரோப்பா நாடுகள் உட்பட உலகம் முழுதும் இந்த சைபர் தாக்குதல் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக யூகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே ஏடிஎம் பயனாளர்கள் கண்காணிப்போடு இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...