- மனிதன் சராசரியாக 10 செக்கன்களுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான்
- கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையது (48 மணிநேரம்) சாரியான பாராமரிப்பு இருந்தால்...
- குழந்தைகளுக்கு கண்ணீர் வராது அது தகவல் பரிமாறுவதற்கே அழுகிறது. கண்ணீர் வருவதற்கு 4-13 வாரங்கள் வரை பிடிக்கும்.
- உலகினில் 39 மில்லியன் மக்கள் சராசரியாக குருடாக உள்ளனர்
- கண்மணியை மற்றும் சத்திரசிகிச்சைகளை பற்றிய ஆய்வு தற்போதும் வைத்தியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. கண்களுக்கும் மூளைக்கும் தொடர்புடைய நரம்புகளை எவ்வாறு இணைப்பது என்பது பற்றிய ஆராய்ச்சிகளும் நடைபெறுகிறது.
- கண்களின் கோள வடிவ செல்கள் (ராட் செல்) வடிவத்தையும் கூம்பு வடிவ செல்கள்(கோன் செல்) நிறங்களையும் பார்க்க உதவுகின்றன.
- உங்கள் கண்களின் அளவு கிட்டதட்ட 1inch அகலம் கொண்டது. பாரம் கிட்டத்தட்ட 0.25 அவுன்ஸ்.
- சிலருக்கு இயற்கையாகவே ஒரு கண்ணில் ஒரு நிறமும் மற்ற கண் இன்னொரு நிறமுமாக பிறந்திருப்பார்கள். இது ஒரு நோய் பெயர் ஹீடகோமியா.(heterochromia)
- மற்ற தசைகளை விட கண் தசைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாகவும் விரைந்து இயங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன.
- 80% கண்நோய்கள் உலகில் தீர்க்கப்படக் கூடியதாகவும் நிவாரணம் பெற கூடியதாகவும் உள்ளது.
- உலகில் பொதுவான கண் நிறம் கபிலம் (பிரவுன்) ஆகும். கண்களின் நிறம் கருவிழி படலத்தில்( iris) உள்ள மெலனினை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
- நாங்கள் கண்களால் பார்த்தாலும் உண்மையான பார்வையாளன் மூளை தான். அதுதான் பார்த்தவற்றை அறிந்துகொள்ளவும் வகைப்படுத்தவும் உதவுகிறது.
- நாம் பிறந்ததிலிருந்து அனைத்து உறுப்புகளும் வளர்கின்றன கண்களை தவிர. கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும் .
- கண்கள் திறந்தபடி தும்முவது சிரமமானது பெரும்பாலும் முடியாது.
- தீக்கோழியின் மூளையை விட கண்கள் பெரிதாக இருக்கும்.
- புகைப்பிடிப்பது கண்களைப் பாதிக்கும் குறிப்பாக இரவு கண் பார்வையை..
- எமது கண்களுக்குள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக வேலை செய்யும் உறுப்புக்களைக் கொண்டுள்ளது.
- மனிதக் கண்களுக்கு மனிதக் கண்களுக்கு சிவப்பு, நீலம், பச்சை நிறங்களை மட்டுமே பார்க்க முடியும். ஆற்ற நிறங்களைப் பார்ப்பது இதன் கலவையை களாகவே உருவாக்கப்படுகிறது.
- பல்லிகள் மனிதனைவிட நிறங்களை அறிவதிலும் மந்த ஒளியில் பார்ப்பதிலும் 350 மடங்கு சிறந்ததாக விளங்குகிறது.
- டால்பின்கள் ஒரு கண் திறந்தபடியே படுக்கும்.
- தேனிக்கு 5 கண்கள் உண்டு.
- மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.
- கண் முடியில் (eyelashes) கண்களுக்குப் புலப்படாத, தீங்கு செய்யாத நுண்ணுயிர்கள் வாழ்கின்றன.
Latest news in tamil தமிழில் சிறந்த அறிவியல்பூர்வமான தகவல்கள்
கண்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் interesting facts about eye
Subscribe to:
Post Comments (Atom)
திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??
திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...

-
மனிதன் சராசரியாக 10 செக்கன்களுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான் கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையத...
-
"உப்பில்லா பண்டம் குப்பையிலே"என்றொரு பழமொழி உண்டு. நமக்கு தெரிந்தது ஒன்றோ இரண்டோ வகை சமையல் உப்புக்கள் தான். ஆனால் அதில் பல வகை...
-
கெவ்கென்ஹொப் கார்டன்ஸ் நெதர்லாந்து (Keukenhof gardens Netherlands) இதை உலகின் மிக அழகான இலைத்துளிர் பூங்கா (spring garden) என அழைப...
nandri vanakkam
ReplyDelete