கண்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் interesting facts about eye



  1. மனிதன் சராசரியாக 10 செக்கன்களுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான்
  2. கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையது (48 மணிநேரம்) சாரியான பாராமரிப்பு இருந்தால்...
  3. குழந்தைகளுக்கு கண்ணீர் வராது அது தகவல் பரிமாறுவதற்கே அழுகிறது. கண்ணீர் வருவதற்கு 4-13 வாரங்கள் வரை பிடிக்கும்.
  4. உலகினில் 39 மில்லியன் மக்கள் சராசரியாக குருடாக உள்ளனர்
  5. கண்மணியை மற்றும் சத்திரசிகிச்சைகளை பற்றிய ஆய்வு தற்போதும் வைத்தியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. கண்களுக்கும் மூளைக்கும் தொடர்புடைய நரம்புகளை எவ்வாறு இணைப்பது என்பது பற்றிய ஆராய்ச்சிகளும் நடைபெறுகிறது.
  6. கண்களின் கோள வடிவ செல்கள் (ராட் செல்) வடிவத்தையும் கூம்பு வடிவ செல்கள்(கோன் செல்) நிறங்களையும் பார்க்க உதவுகின்றன.
  7. உங்கள் கண்களின் அளவு கிட்டதட்ட 1inch அகலம் கொண்டது. பாரம் கிட்டத்தட்ட 0.25 அவுன்ஸ்.
  8. சிலருக்கு இயற்கையாகவே ஒரு கண்ணில் ஒரு நிறமும் மற்ற கண் இன்னொரு நிறமுமாக பிறந்திருப்பார்கள். இது ஒரு நோய் பெயர் ஹீடகோமியா.(heterochromia)
  9. மற்ற தசைகளை விட கண் தசைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாகவும் விரைந்து இயங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன.
  10. 80% கண்நோய்கள் உலகில் தீர்க்கப்படக் கூடியதாகவும் நிவாரணம் பெற கூடியதாகவும் உள்ளது.
  11. உலகில் பொதுவான கண் நிறம் கபிலம் (பிரவுன்) ஆகும். கண்களின் நிறம் கருவிழி படலத்தில்( iris) உள்ள மெலனினை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
  12. நாங்கள் கண்களால் பார்த்தாலும் உண்மையான பார்வையாளன் மூளை தான். அதுதான் பார்த்தவற்றை அறிந்துகொள்ளவும் வகைப்படுத்தவும் உதவுகிறது.
  13. நாம் பிறந்ததிலிருந்து அனைத்து உறுப்புகளும் வளர்கின்றன கண்களை தவிர. கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும் .
  14. கண்கள் திறந்தபடி தும்முவது சிரமமானது பெரும்பாலும் முடியாது.
  15. தீக்கோழியின் மூளையை விட கண்கள் பெரிதாக இருக்கும்.
  16. புகைப்பிடிப்பது கண்களைப் பாதிக்கும் குறிப்பாக இரவு கண் பார்வையை..
  17. எமது கண்களுக்குள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக வேலை செய்யும் உறுப்புக்களைக் கொண்டுள்ளது.
  18. மனிதக் கண்களுக்கு மனிதக் கண்களுக்கு சிவப்பு, நீலம், பச்சை நிறங்களை மட்டுமே பார்க்க முடியும். ஆற்ற நிறங்களைப் பார்ப்பது இதன் கலவையை களாகவே உருவாக்கப்படுகிறது.
  19. பல்லிகள் மனிதனைவிட நிறங்களை அறிவதிலும்  மந்த ஒளியில் பார்ப்பதிலும் 350 மடங்கு சிறந்ததாக விளங்குகிறது.
  20. டால்பின்கள் ஒரு கண் திறந்தபடியே படுக்கும்.
  21. தேனிக்கு 5 கண்கள் உண்டு.
  22. மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.
  23. கண் முடியில் (eyelashes) கண்களுக்குப் புலப்படாத, தீங்கு செய்யாத நுண்ணுயிர்கள் வாழ்கின்றன.
கண்கள்் பற்றி மேலும் பல தகவல்கள் உள்ளன. சுவாரஸ்யமானவைை தொகுக்கப்பட்டுள்ளது.

1 comment:

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...